கொலைமிரட்டல் அதிகாரி மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்படவேண்டும்; அதிகரிக்கும் அழுத்தங்கள்

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி விளையடுத்துறை அமைச்சர் சொக்க லிங்கம் யோகலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதி யுத்தின் போது ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றழித்தவர்களின் மனநிலை இன்னும் மாறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். பிரித்தனியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை அச்ச்சுறுத்தல் விடுத்திருந்த இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவை … Continue reading கொலைமிரட்டல் அதிகாரி மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்படவேண்டும்; அதிகரிக்கும் அழுத்தங்கள்